பௌத்த பிக்கு ஒருவருக்கு தண்டனை வழங்கப்படும் போது, அது தொடர்பாக மகாநாயக்க தேரர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமையவே செய்யப்படல் வேண்டுமென பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.(gnanasara thero arrest constitution champika ranawaka)
கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்க வளாகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள சிறைத்தண்டனை குறித்து ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,
அரசியலமைப்பில் இதற்கான ஏற்பாடு உள்ளது.
பௌத்த பிக்குமாருக்கு எதிரான வழக்குகளை விசாரணை செய்வதற்கென புறம்பான நீதிமன்றமொன்று உருவாக்கப்படல் வேண்டும்.
கலகொட அத்த ஞானசார தேரருக்கு எதிரான வழக்கை நீதிமன்றம் துரித கதியில் விசாரித்து தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், அவன்ட கார்ட் மற்றும் என்ட்ரஸ்ட் நிறுவன சந்தேக நபர்களுக்கெதிராக சட்டம் ஏன் நடைமுறைப்படுத்தப்பட வில்லையென மக்கள் கவலைப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
tags :- gnanasara thero arrest constitution champika ranawaka
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- திட்டவட்டமான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை : சி.வி.விக்னேஸ்வரன்
- அப்பாவி இளைஞனையே சுட்டு கொன்றுள்ளனர் : கொந்தளிக்கும் மக்கள்
- அரசாங்கம் நன்றி கடனை செலுத்தவே இராணுவத்தை காட்டிக் கொடுக்கின்றது
- ஞானசார தேரருக்கு ஆதரவாக விவகாரம் : இன்று கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்
- 16 பேர் கொண்ட குழு பொதுஜன பெரமுனவுடன் இணைய தீர்மானம்!!
- கொழும்பில் கோர விபத்து; சிசிரிவி கமராவில் பதிவு; இருவர் பலி
- கப்பலுக்கு தீ வைப்பு : காங்கேசன்துறையில் பதற்றம்
- ஜனாதிபதி இன்று கிளிநொச்சிக்கு விஜயம்!
- பெண்களின் சூதாட்ட நிலையத்திற்கு பொலிஸார் வைத்த ஆப்பு!
- வவுனியாவில் ஒரே குடும்பத்தில் ஏற்படும் சோக நிலை
- ‘சுதர்சனின் நுரையீரலைத் தாக்கி வெளியேறிய ரவை’ -மல்லாகம் துப்பாக்கிச் சூடு, வைத்தியசாலை தகவல்
- மாணவியுடன் சந்தோஷமாக இருந்த காட்சியை வீடியோ எடுத்த இளைஞன் ; பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை
- மல்லாகத்தில் சயந்தனை விரட்டிய பிரதேச மக்கள்..!
- ஈபிடிபி தேவையா? இல்லையா?:டக்ளஸ் கேள்வி
- மல்லாகம் துப்பாக்கிச்சூடு; மனித உரிமை ஆணைக்குழுவினர் ஆராய்வு
- தலவாக்கலையில் 05 வயது சிறுமி கடத்தல்; சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை
- தனக்குத் தானே தீ வைத்துக்கொண்ட நபர் : யாழில் பரபரப்பு
- பொலி ரொஷான் கொலை : ‘சொல்டா’ கைது
- இரு சிறுத்தைகளுக்கு இடையில் பயங்கர மோதல்; ஆண் சிறுத்தை பலி
- அக்கரைப்பற்று முஸ்லிம்கள் மீது இனவாதத் தாக்குதல்; கொலை செய்வோம் என அச்சுறுத்தல்
- வவுனியாவில் காணாமல் போன 21 வயது இளைஞன்!!