யாழ்ப்பாணத்திற்குள்ளோ அல்லது கோட்டைப் பகுதிக்குள்ளோ இராணுவத்தை அமர்த்த முடியாது என யாழ். மாநகர சபை மேயர் இ. ஆனோல்ட் குறிப்பிட்டுள்ளார். (army can not placed inside Jaffna Fort)
பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டேரிஸ்க்கும் யாழ். மாநகர சபை மேயருக்கும் இடையே சந்திப்பு இடம்பெற்றது.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, யாழ். மேயர் பிரித்தானிய தூதுவரிடம் இவ்வாறு கூறியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகக் கலந்துரையாடிதாகவும் தமது அபிவிருத்திக்கு பிரித்தானியாவின் பங்களிப்பை கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பணத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தை யாழ்ப்பாணம் நகரில் உள்ள கோட்டைப் பகுதியில் அமர்த்துவது தொடர்பில் எமது நிலைப்பாடு என்ன எனத் தூதுவர் வினவினார்.
யாழ்ப்பான நகரத்துக்குள்ளே அல்லது யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியிலோ இராணுவத்தை அனுமதிக்க முடியாது. இராணுவத்தை இங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்றே கோரிக்கை விடுத்தோம்.
நான் வடக்கு மாகாண சபை உறுப்பினராக இருந்து தற்போது யாழ்ப்பான மாநகர முதலவராக தெரிவு செய்யப்பட்டுள்ளதால் மாகாண சபையின் அனுபவங்கள் தொடர்பிலும் பகிர்ந்து கொண்டோம்.
இதில் வடக்கு மாகாண சபை பல விடயங்களைச் செய்யவில்லை என அவர் சுட்டிக்காட்டினார். நான் உறுப்பினராக இருந்தவன் என்ற அடிப்படையில் அதனை ஏற்றுக் கொண்டதாகவும் யாழ். மாநகர சபை மேயர் குறிப்பிட்டுள்ளார்.
tags :- army can not placed inside Jaffna Fort
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- திட்டவட்டமான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை : சி.வி.விக்னேஸ்வரன்
- அப்பாவி இளைஞனையே சுட்டு கொன்றுள்ளனர் : கொந்தளிக்கும் மக்கள்
- அரசாங்கம் நன்றி கடனை செலுத்தவே இராணுவத்தை காட்டிக் கொடுக்கின்றது
- ஞானசார தேரருக்கு ஆதரவாக விவகாரம் : இன்று கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்
- 16 பேர் கொண்ட குழு பொதுஜன பெரமுனவுடன் இணைய தீர்மானம்!!
- கொழும்பில் கோர விபத்து; சிசிரிவி கமராவில் பதிவு; இருவர் பலி
- கப்பலுக்கு தீ வைப்பு : காங்கேசன்துறையில் பதற்றம்
- ஜனாதிபதி இன்று கிளிநொச்சிக்கு விஜயம்!
- பெண்களின் சூதாட்ட நிலையத்திற்கு பொலிஸார் வைத்த ஆப்பு!
- வவுனியாவில் ஒரே குடும்பத்தில் ஏற்படும் சோக நிலை
- ‘சுதர்சனின் நுரையீரலைத் தாக்கி வெளியேறிய ரவை’ -மல்லாகம் துப்பாக்கிச் சூடு, வைத்தியசாலை தகவல்
- மாணவியுடன் சந்தோஷமாக இருந்த காட்சியை வீடியோ எடுத்த இளைஞன் ; பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை
- மல்லாகத்தில் சயந்தனை விரட்டிய பிரதேச மக்கள்..!
- ஈபிடிபி தேவையா? இல்லையா?:டக்ளஸ் கேள்வி
- மல்லாகம் துப்பாக்கிச்சூடு; மனித உரிமை ஆணைக்குழுவினர் ஆராய்வு
- தலவாக்கலையில் 05 வயது சிறுமி கடத்தல்; சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை
- தனக்குத் தானே தீ வைத்துக்கொண்ட நபர் : யாழில் பரபரப்பு
- பொலி ரொஷான் கொலை : ‘சொல்டா’ கைது
- இரு சிறுத்தைகளுக்கு இடையில் பயங்கர மோதல்; ஆண் சிறுத்தை பலி
- அக்கரைப்பற்று முஸ்லிம்கள் மீது இனவாதத் தாக்குதல்; கொலை செய்வோம் என அச்சுறுத்தல்
- வவுனியாவில் காணாமல் போன 21 வயது இளைஞன்!!