(Minister Mano Ganesan 21st Constitution amendment introduced)
21 வது அரசியலமைப்பு திருத்த சட்டத்தைக் கொண்டு வரப்போவதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
நேற்று (17) வெள்ளவத்தை தமிழ் சங்க மண்டபத்தில் தர்மலிங்கம் மனோகரன் எழுதிய உள்ளதைச் சொல்கின்றேன் நல்லதைச் சொல்கின்றேன் எனும் நூல் வெளியீட்டு விழாவில் கௌரவ அதிதியாகக் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில், தமிழ் மக்கள் 20 வது அரசியல் சீர்திருத்தம் வரும் வரும் என்று நம்பி ஏமாந்து விட்டனர்.
இனியும் ஏமாற முடியாது. இதன் காரணமாக நான் 21 வது அரசியலமைப்பு திருத்த சட்டத்தைக் கொண்டு வரப்போவதாக தெரிவித்தார்.
அத்துடன், 1956 ஆம் ஆண்டின் சிங்கள மொழிக் கொள்கையே நாட்டில் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு வழிவகுத்தது என்றும் இந்தியாவின் வற்புறுத்தலுக்கு அமையவே ஜே.ஆர் விருப்பமற்ற வகையில் தமிழ் மொழியை இரண்டாம் அரச கருமமொழியாக கொண்டு வந்தார் என்று அமைச்சர் மனோகணேசன் சுட்டிக்காட்டினார்.
(Minister Mano Ganesan 21st Constitution amendment introduced)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- யாழில் வாள்வெட்டுச் சம்பவம் – பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி (காணொளி)
- கெரவலப்பிட்டிய மின்னுற்பத்தி நிலையம் சீனாவிடம் கையளிப்பு – 50 பில்லியன் நட்டம்
- மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை – தட்டிக் கேட்ட மனைவியின் கழுத்தை அறுத்து கொலை!
- பாடசாலை பெண் ஊழியர்கள் குட்டைப் பாவாடை அணிய வேண்டுமாம் – அதிபர்கள் வலியுறுத்தல்
- வௌ்ளை சட்டை, வௌ்ளை ட்ராயருடன் சிறைச்சாலை கைதி ஞானசார – சிறப்பு புகைப்படம்
- நாட்டு மக்களின் உணர்வுகளை நல்லாட்சி அரசு மழுங்கடிக்கிறது
- முன்னாள் போராளிக்கு உதவுமாறு அவசர வேண்டுகோள்!!
- கவர்ச்சி நடிகைகளை களமிறக்கிய கமல்ஹாசன் : சூடு பிடிக்கும் பிக்பாஸ் ஹவுஸ்..!
- மகனை கருணைக்கொலை செய்து விடுங்கள்!
- விபசாரத்தில் ஈடுபட்ட இரு பெண்கள்; 05 இளைஞர்கள் கைது
- காணாமல் போனோரின் உறவினர்களுக்கு மனோ கணேசன் கொடுத்த
- மஹிந்தவை பிரதமராக்குவதே எமது பிரதான நோக்கம் – டிலான் பெரேரா
- சுவிஸில் இருந்து வந்த பெண்ணுக்கு இலங்கையில் இடம்பெற்ற அவலம்
- யாழில் 16 வயது சிறுமி 08 மாத கர்ப்பிணியாகிய சம்பவம்; ஒருவர் கைது!
- வைத்தியரின் மனிதாபிமானம் அற்ற செயலால் பரிதவித்த குழந்தை