புகையிரத நிலையங்களில் யாசகர்களை முழுமையாக அகற்றுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என புகையிரத நிலைய கட்டுபாட்டு மற்றும் போக்குவரத்து பிரிவு பணிப்பாளர் விஜய சமரசிங்க தெரிவித்தார். (railway station beggar remove army help wijaya smarasinghe)
இராணுவத்தினரின் உதவியுடன் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாசகர்கள் மற்றும் வியாபாரிகள் தொடர்பில் பயணிகளால் வழங்கப்பட்டுள்ள முறைப்பாட்டை கவனத்தில் கொண்டு இதனை மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் யாசகர்களுக்கு அரசாங்கத்தினால் மாற்று தொழில் முறை திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தொடர்ந்து யாசகம் பெறுவதனால் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
tags :- railway station beggar remove army help wijaya smarasinghe
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- முன்னாள் போராளிக்கு உதவுமாறு அவசர வேண்டுகோள்!!
- காவி உடையை கழற்றுவது பௌத்த கௌரவத்திற்கே பாதிப்பு – ஜயந்த சமரவீர
- 24 நாவற்குழி இளைஞர்களை காணாமல் ஆக்கிய மேஜர் ஜெனரலுக்கு முக்கிய பதவி
- மகனை கருணைக்கொலை செய்து விடுங்கள்!
- விபசாரத்தில் ஈடுபட்ட இரு பெண்கள்; 05 இளைஞர்கள் கைது
- காணாமல் போனோரின் உறவினர்களுக்கு மனோ கணேசன் கொடுத்த அதிர்ச்சி தகவல்
- நிபுணர் குழுவின் அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும்
- மஹிந்தவை பிரதமராக்குவதே எமது பிரதான நோக்கம் – டிலான் பெரேரா
- சுவிஸில் இருந்து வந்த பெண்ணுக்கு இலங்கையில் இடம்பெற்ற அவலம்
- ஆசிரியர்களின் அநாகரிக செயல்; மாணவன் வைத்தியசாலையில்
- தாமரைக் கோபுரத்தில் இருந்து விழுந்த இளைஞனுக்கு 30 இலட்சம் ரூபா நட்ட ஈடு
- இராணுவ வாகனம் மோதியதில் தகப்பனும் மகளும் படுகாயம்!
- யாழில் 16 வயது சிறுமி 08 மாத கர்ப்பிணியாகிய சம்பவம்; ஒருவர் கைது!
- வைத்தியரின் மனிதாபிமானம் அற்ற செயலால் பரிதவித்த குழந்தை