இராணுவத்தினரை கொண்டு யாசகர்களை அகற்ற நடவடிக்கை

0
923
railway station beggar remove army help wijaya smarasinghe

புகையிரத நிலையங்களில் யாசகர்களை முழுமையாக அகற்றுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என புகையிரத நிலைய கட்டுபாட்டு மற்றும் போக்குவரத்து பிரிவு பணிப்பாளர் விஜய சமரசிங்க தெரிவித்தார். (railway station beggar remove army help wijaya smarasinghe)

இராணுவத்தினரின் உதவியுடன் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாசகர்கள் மற்றும் வியாபாரிகள் தொடர்பில் பயணிகளால் வழங்கப்பட்டுள்ள முறைப்பாட்டை கவனத்தில் கொண்டு இதனை மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் யாசகர்களுக்கு அரசாங்கத்தினால் மாற்று தொழில் முறை திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தொடர்ந்து யாசகம் பெறுவதனால் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

tags :- railway station beggar remove army help wijaya smarasinghe

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites