குழந்தை கடத்தல் வதந்தியை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.believe kidnapping rumor – salem ruler rohini
மேலும் குழந்தை கடத்தல் குறித்து, சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறதாக அவர் தெரிவித்துள்ளார். குழந்தை கடத்தல் குறித்து வதந்தி பரப்புவோரை கண்டறிந்தால் காவல்துறையினரிடம் புகாரளிக்கலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி கூறியுள்ளார்.
More Tamil News
- தமிழகத்தில் எய்ம்ஸ் அமையும் இடத்தை தெரிவிக்க 3 மாத அவகாசம் கோரி மத்திய அரசு மனு!
- நீதிமன்றத்தின் தீர்ப்பு மக்களுக்கு தான் தோல்வி : டிடிவி தினகரன்!
- பத்திரிகையாளர் கொலை..! குற்றவாளிகளின் படத்தை வெளியிட்ட காவல்துறை!
- ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை மனு நிராகரிப்பு!
- தமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை : தமிழக அரசின் தலைமை காஜி அறிவிப்பு!
- `அ.தி.மு.க ஆட்சியை மோடி பத்திரமாக காப்பாற்றி வருகிறார்’ – ஆ.ராசா காட்டம்!