வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹந்தபானாகல வெஹரயாய பிரதேசத்தில் நபரொருவர் தாக்குதல் நடத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். (43 year old found murdered home Wellawaya)
வெல்லவாய பொலிஸாருக்கு இன்று காலை கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டின்படி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.
ஹந்தபானாகல பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய கரவிட வெதகே ஜகத் புஷ்பகுமார என்பவரே தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் வீட்டில் தனிமையில் இருந்த போது கொலை செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், கொலைக்கான காரணமோ சந்தேக நபரோ இதுவரை இனங்காணப்படவில்லை என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் வெல்லவாய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
tags :- 43 year old found murdered home Wellawaya
- ரணில் ஜனாதிபதி வேட்பாளரானால் யாருக்கும் பிரச்சினை வராது
- யாராவது பிறையை கண்டால் உடனே அறிவியுங்கள் : தொலைபேசி இலக்கம் இதோ..!
- காதர் மஸ்தானின் அமைச்சு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி :வர்த்தமானியில் அறிவிப்பு
- லோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார்?
- மன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு
- இளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்
- ஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி
- அமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த
- நாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன
- வாள்வெட்டுக் குழுவை விரட்டிய இளைஞர்கள் – பொலிஸாரைக் கண்டதும் வாள்களைப் போட்டுவிட்டு ஓட்டம்!!
- வெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!!
- முன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது?
- வடக்கு,கிழக்கில் இழப்பீடுகளை வழங்குவதற்கான அலுவலகம்!