பிரபல பாலிவூட் நடிகை சாரா கான் மற்றும் அவரின் தங்கை விடுமுறையை கழிக்க இலங்கை வந்துள்ளனர் .அங்கு ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த போது சாரா கானின் தங்கை ஆரியா கான் போதையில் செய்த காரியத்தால் சாரா கானின் மானம் காற்றில் பறந்துள்ளது .
சாரா கான் பாத்டப்பில் படுத்துகொண்டு குளிப்பதை புகைப்படம் எடுத்துள்ள அவர் அதனை அவரது இன்ஸ்ட்ரகிராம் பக்கத்தில் வெளியிட்டார். இந்த புகைப்படம் சிறிது நேரத்தில் வைரலானது. இதனை பார்த்து அதிர்ச்சியான சாரா கான் அந்த புகைப்படத்தை உடனடியாக டெலிட் செய்து விட்டார்.
இது குறித்து சாரா கான் கூறுகையில், என் தங்கைக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. விளையாட்டாக எடுத்த வீடியோவை இப்படி சமூக வளைத்தளங்களில் வெளியிட்டு விட்டார். என் தங்கை கொஞ்சம் மது அருந்தியிருந்தார் அதனால் ஏற்பட்ட விளைவு தான் இது என்று வேதனையுடன் கூறியுள்ளார்.
இருந்தாலும் சாரா கானின் தங்கையின் செயலை பார்த்த ரசிகர்கள் என்ன தான் இருந்தாலும் இப்படி செய்திருக்க கூடாது என விமர்சித்துள்ளனர் .
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
-
பேன்ட் அணியாததால் நட்சத்திர ஓட்டலில் இருந்து வெளியேற்றப்பட நடிகை
-
சொந்த பேரக்குழந்தைகளை நாய் கூண்டில் அடைத்து வைத்து கொடுமை செய்த பாட்டி
-
ட்ரம்புடனான சந்திப்பிற்க்கு சொந்தமாக கழிவறை கொண்டு வந்த கிம்
-
எனது பெண்மையை உணர வேண்டுமென்பதற்காக அந்த சிகிச்சை செய்து பெண்ணாக மாறினேன் : சாதனை பெண்
-
மாவீரன் நெப்போலியன் தன் காதல் மனைவிக்கு எழுதிய கடிதம் ஏலத்தில் அடித்த ஜாக்பாட்
எமது ஏனைய தளங்கள்
- Sothidam.com
- Tamilhealth.com
- Tamilworldnews.com
- Tamilsportsnews.com
- cinemaulagam.com
- Tamilgossip.com