சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – வடகொரிய அதிபர் கிம் சந்திப்பின் பாதுகாப்புக்காக நேபாளத்தைச் சேர்ந்த 1800 ஸ்பெஷல் கூர்க்காக்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். (1800 special gurukas)
இன்று நடந்த டிரம்ப் – கிம் சந்திப்புக்கு சிங்கப்பூர் முழுவதும் உச்சக்கட்டப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்காக நேபாளத்தை சேர்ந்த 1800 கூர்காக்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கூர்க்காக்கள் டிரம்ப்-கிம் சந்திப்பு நடந்துள்ள சென்டோசா தீவு முழுதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களிடம் துப்பாக்கியுடன் கூர்மையான கத்தியும் உள்ளது. இது போன்ற வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுக்கு பாதுகாப்பாக இருப்பது பெருமையாக உள்ளதாக கூர்க்காக்கள் மகழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
tags :- 1800 special gurukas
- பிரான்ஸ் பாடசாலைக்குள் 100kg கஞ்சா; பத்திரமாக பாதுகாக்க இப்படியும் ஓர் திட்டம்..!!!
- சேலையால் அநியாயமாய் போன உயிர்..!
- சட்டவிரோத கட்டிடங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள்!!
- ஜனாதிபதியாக நான் வெற்றி பெற்றதும் பாராளுமன்றத்தை கலைத்திருக்க வேண்டும். அதனை செய்யாததால் தான் இவ்வளவு அவமானமும், நெருக்கடியும்
- கோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த
- கோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..!
- இலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது
- திருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்
- எனக்கும் பாம்புகளுக்கும் இடையில் ஒரு உறவு உண்டு : சி.வி.புது தகவல்
- ஜனாதிபதி மாமா அப்பாவுடன் வாருங்கள்! ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள்
- லோட்டஸ் டவரிலிருந்து விழுந்த இளைஞன் : ஏமாற்றிய அரசியல்வாதி, சோக குடும்ப பின்னணி
- பாதாள உலக மத்திய நிலையம் இலங்கையில்..!!
- தபால் ஊழியர்களின் தொடர்ச்சியான போராட்டம் ஆரம்பம்; விடுமுறைகள் இரத்து..!!
- டிப்பருடன் மோதிய முச்சக்கரவண்டி – 3 உயிர்களை காவு கொண்ட அனர்த்தங்கள்
- கோத்தாவுக்கு எதிராக போர்க் கொடி வாசுதேவ..!!
- மன்னார் புதைகுழி அகழ்வு பணியில் பல்கலைக்கழக மாணவர்கள்?