(tamilnews Despite fact name wine liquor car accident drinking water)
விபத்துக்குள்ளான தனது மகனின் வாகனத்தினுள் இருந்து வௌிநாட்டு மதுபான போத்தலின் பெயர் மாத்திரம் மேலாக ஒட்டப்பட்டிருந்த போதிலும் அதனுள் வெறும் குடிநீர் மாத்திரமே இருந்ததாக அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார்.
இன்று (09) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அதேவேளை, வாகனத்தினுள் வாள்கள் மற்றும் பொல்லுகள் என்பனவும் இருந்ததாக கூறப்படும் தகவலில் எந்தவித உண்மையும் இல்லை என அவர் குறிப்பிட்டார்.
அவற்றை வேறு சிலரே சம்பவ இடத்திற்கு கொண்டு வந்திருக்கலாம் எனவும், பொலிஸார் இது தொடர்பாக முறையான விசாரணைகளை மேற்கொள்ளவில்லை என்றும் அவர் குற்றம்சுமத்தினார்.
(tamilnews Despite fact name wine liquor car accident drinking water)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
-
- உலகையே அதிரவைத்த இலங்கை இளைஞருக்கு கிடைத்த தண்டனை!
- முஸ்லிமாக மாறிய ரஞ்சன் ராமநாயக்க (video)
- சாதி வெறி..! யாழில் JCP வாகனம் கொண்டு தேர் இழுத்த அவலம் : போட்டு தாக்கும் தமிழர்கள்
- தொழுகைக்கு சென்ற இரு இளைஞர்கள் பலி : தெஹிவளையில் சோகம்
- பலாங்கொடையில் சினிமா பாணியில் நடந்த திருமணம் : என்ன நடக்கின்றது என தெரியாமல் திகைத்த மக்கள்
- இளஞ்செழியனின் உயிருக்கு “ஆபத்து ஆபத்து” : நீதிமன்றில் கூச்சலிட்ட இளைஞனால் பதற்றம்
- தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடத்தை கொழும்பில் அமைக்கிறது சீனா.!
- சொக்லெட் என நினைத்து மருந்தை உட்கொண்ட சிறுவன் பலி : மஸ்கெலியாவில் சம்பவம்
- புனித மாதத்தில் கிண்ணியாவில் நடந்த அவலம் : ஒற்றை கேள்வியால் உயிரை விட்ட மனைவி
- திருகோணமலை “ஹபாயா” விவகாரம்! : பொங்கியெழுந்த பாதிக்கப்பட்ட ஆசிரியை
- உயிராபத்தான குத்துச் சண்டையில் வெற்றியீட்டிய ஈழத் தமிழன்