தமிழகம் தூத்துக்குடியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேரில் இலங்கையர் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.Indian tamilnadu police fire Lankan men dead kandhaiah
தமிழக ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன.
இதன்போது, உயிரிழந்தவர் இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து சென்ற 58 வயதான, கே.கந்தையா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டர்லைட் தொழிற்சாலையை மூடக்கோரி இடம்பெற்ற போராட்டத்தின் போது காவல்துறை மேற்கொண்ட துப்பாக்கிச் பிரயோகத்தில்; 13 பேர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Indian tamilnadu police fire Lankan men dead kandhaiah
More Tamil News
- யாழ்ப்பாணத்தில் கேபிள் ரிவி இணைப்புக்கள் துண்டிக்க நடவடிக்கை
- வைரஸ் தொற்று அதிகரிப்பு; மக்களே அவதானம்; 14 பேர் பலி
- முள்ளிவாய்க்கால் நினைவுச்சுடர் ஏற்றிய தமிழ் வங்கி ஊழியர்கள் பணிநீக்கம்; பேரினவாதிகளின் சதி
- சுட்டுப் பழகுவதற்கு தமிழர்கள் என்ன கைப்பொம்மையா? யாழ். நல்லூரில் ஆர்ப்பாட்டம்
- தமிழர் தாயகத்தில் கொதித்தெழுந்த மக்கள்; ஹற்றன் நஷனல் வங்கி அதிர்ச்சியில்
- ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு; போக்குவரத்து தடை
- கரடி தாக்குதலில் படுகாயமடைந்த மீனவர் வைத்தியசாலையில்
- 14 பிள்ளைகளின் தந்தை கொலை; மகன் கைது
- மாணவர்களுக்கு மாவா பாக்கு விற்பனை; இருவர் யாழில் அதிரடியாகக் கைது
- இன ரீதியான பழிவாங்கல் இல்லை; ஹற்றன் நஷனல் வங்கி
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
- tamilsportsnews.com