கோடை விழாவில் பார்வையாளர்களை வசீகரித்த ஓவியங்கள்!

0
802
Paintings fascinated summer festival ooty

Paintings fascinated summer festival ooty

உதகையில் கோடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற ஓவிய கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்த ஓவிய கண்காட்சியில் 42 ஓவியர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் ஆயில் பெயின்டிங், மெட்டல் பெயின்டிங், செராமிக் பெயின்டிங் என பல்வேறு பொருட்களை கொண்டு வரையப்பட்டுள்ள 300–க்கும் மேற்பட்ட ஓவியங்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில் கோடை காலத்தை கோடை கொண்டாடமாக மற்றிய உதகையை சுற்றுலா பயணிகள் அதிகம் ரசித்து வருகின்றனர்.

More Tamil News

Tamil News Group websites :