Internet service freezing : appeal chennai court
தூத்துக்குடியில் நடந்த சம்பவத்தினால் வதந்திகள் பரவாமல் தடுக்க தூத்துக்குடி,நெல்லை, கன்னியாகுமாரி ஆகிய மூன்று மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டது.
இதையடுத்து 3 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டதை எதிர்த்து வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார், மேலும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கவும் கோரிக்கை வைத்துள்ளார்.
அதன்பின் வழக்கறிஞர் சூரியபிரகாசத்தின் முறையீட்டை உயர்நீதிமன்றம் அவசரமாக விசாரித்து வருகிறது.
More Tamil News
- தற்காப்புக்காகவே துப்பாக்கிச் சூடு – முதல்வர் பழனிசாமி விளக்கம்!
- ஸ்டாலினை குண்டுக்கட்டாக தூக்கி கைது!
- முதல்வர் அறை முன்பு மு.க.ஸ்டாலின் தர்ணா!
- வன்முறையை தூண்டும் வகையில் பேசிய சின்னத்திரை மீது வழக்கு!
- ஸ்டெர்லைட் ஆலைக்கான மின் இணைப்பு துண்டிப்பு!
- தமிழகத்தில் நாளை முழு அடைப்பு போராட்டம்!
- முதலாளி முக்கியமா? நம் மக்கள் முக்கியமா? – சத்யராஜ்!