ஸ்டெர்லைட் ஆலைக்கான மின் இணைப்பு துண்டிப்பு!

0
909
Electrical connectivity cut sterile plant tamilnadu

Electrical connectivity cut sterile plant tamilnadu

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலயத்தின் விரிவாக்கப் பணிகளை நிறுத்தும்படி மதுரை உயர்நீதிமன்ற கிளை நேற்று உத்தரவிட்டது.

இது குறித்து மேலும் ஆலையை நடத்துவதற்காக சுற்றுச்சூழல் அனுமதி கோரும் வேதாந்தா நிறுவனத்தின் மனுவை மத்திய அரசு பரிசீலித்து 4 மாதங்களில் முடிவு செய்யவும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் முன்னதாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதியானது, கடந்த மார்ச் 31-ஆம் தேதியோடு முடிவடைந்தது, இதனையடுத்து அனுமதியை புதுப்பிக்க ஸ்டெர்லைட் நிர்வாகம் தாக்கல் செய்திருந்த மனுவை மாசுக்கட்டுப்பாடு வாரியம் நிராகரித்தது.

மேலும் ஆலைக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தற்போது ஆலைக்கான மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.

More Tamil News

Tamil News Group websites :