தூத்துக்குடியில் போலீஸ் மீண்டும் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி!

0
655
Police return retaliate Tuticorin One killed

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் உடலை பிரேத பரிசோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்த மக்கள் மீது மீண்டும் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.Police return retaliate Tuticorin One killed

Police return retaliate Tuticorin: One killed

இந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த மூவரில் ஒருவர் உயிரிழந்தார், தற்போது இறந்தவரின் பெயர் காளியப்பன் என்பது தெரியவந்துள்ளது.

More Tamil News

Tamil News Group websites :