பிள்ளைவரம் கேட்டு சென்ற கணவனை தூணில் கட்டிவிட்டு மனைவிக்கு மந்திரவாதி கதற கதற செய்த வேலை!

0
610
India Magic Man Arrested Abuse Woman Infront Husband

(India Magic Man Arrested Abuse Woman Infront Husband)

இந்தியா மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த குழந்தை இல்லாத தம்பதி தமக்கு குழந்தை பிறக்க உதவ கோரி ஹவுராவில் உள்ள பூபதி நகரில் உள்ள ரஹ்மத் அலி ஷேக் ஆசிரமத்திற்கு சென்றனர்.

அங்கு 42 வயது உள்ள ரஹ்மத் அலி ஷேக் கணவனை தூணில் கட்டி வைத்து விட்டு மனைவியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.

பின்னர் தம்பதியிடம் இருந்த நகை மற்றும் பணத்தை அபகரித்து கொண்டு அவர்களை விரட்டி விட்டார்.

ஆசிரமத்தை விட்டு வெளியே வந்த தம்பதியினர் இது குறித்து போலீசில் புகார் செய்தனர். போலீசார் ஷேக் மற்றும் அவரது உதவியாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

போலீசார் அந்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பரிசோதனையில் அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

போலீசார் மந்திரவாதி ஷேக்கை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

கோர்ட்டில் மந்திரவாதி அந்த தம்பதியினருக்கு உதவி செய்வதற்காகத்தான் தான் அப்படி செய்ததாக கூறினார். அவர்கள் சம்மதத்தின் பேரிலேயே இது நடந்தது என கூறி உள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்