அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைத்தோம் – ஸ்டெர்லைட் விளக்கம்!

0
580
called peace talks - sterile interpretation

called peace talks – sterile interpretation

தூத்துக்குடியில் 144 தடை உத்தரவை அமல்படுத்த முயற்சி மேற்கொண்டோம் என ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சிஇஓ பி.ராம்நாத் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிக்கு பேட்டியளித்த ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சிஇஓ பி.ராம்நாத் – “144 தடை உத்தரவை அரசிடம் பெற்று அதனை அமல்படுத்த முயற்சி மேற்கொண்டோம், பின்பு, அமைதி பேச்சுவார்த்தைக்கும் அழைப்புவிடுத்தோம்.called peace talks - sterile interpretationஇது குறித்து அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி வருகிறோம், இப்போது ஸ்டெர்லைட் ஆலையை எப்போதும் போல இயங்கி வருகிறது, என்றார் அவர்.

More Tamil News

Tamil News Group websites :