குடிமக்கள் குற்றவாளிகள் இல்லை – கமல்ஹாசன்!

0
1249
Tuticorin Citizens not criminals - Kamal Hassan tamilnadu

Tuticorin Citizens not criminals – Kamal Hassan tamilnadu

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி இன்று 100-ஆவது நாள் போராட்டம் நடைபெற்றது.

இது குறித்து தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நீதிக் கேட்டு மக்கள் அமைதியாக போராடிய பொழுதெல்லாம் அலட்சியப்படுத்தியது அரசுகள், அரசின் அலட்சியமே அனைத்து தவறுகளுக்கும் காரணம், இதில் குடிமக்கள் குற்றவாளிகள் இல்லை, அவர்கள்தான் எப்பொழுதும் உயிரிழக்கிறார்கள், முன்பு ஆலையினால் இப்போது ஆணையினால் என்று கமலஹாசன் கூறி அனைவரும் அமைதி காக்க வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார்.

More Tamil News

Tamil News Group websites :