heavy rain thunder people careful warning meteorology department
நாட்டின் பல்அனைத்து பகுதிகளிலும் இடியுடனான மழை பெய்யக்கூடிய கால நிலை மேலும் சில தினங்களுக்கு நீடிபபதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
காலநிலை அவதான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
தென்கிழக்கு பருவப் பெயர்ச்சி காலநிலை நாட்டின் ஊடாக நிலைகொண்டுள்ளதால் நிலவும் மழை மற்றும் இடியுடன் கூடிய காலநிலை நிலைமைகளில் அதிகரிப்பு ஏற்படலாம் என அந்த நிலையம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய சப்ரகமுவ மாகாணத்தின் சில பகுதிகளில் 150 மில்லிமீற்றர் மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் மத்திய, மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் காலநிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.
காலநிலை அவதான நிலையத்தின் எச்சரிக்கைக்கு அமைய செற்படுமாறும் அந்த நிலையம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
heavy rain thunder people careful warning meteorology department
More Tamil News
- வலிசுமந்த மண்ணை நோக்கி யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் பயணம் ஆரம்பம்
- வடமாகாண சபையின் கொடி பாடசாலைகளில் அரைக்கம்பத்தில்
- தழிழினழிப்பு; முள்ளிவாய்க்காலில் அகவணக்கம்; தாயகத்தில் கடையடைப்பு
- கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள நந்திக்கடலில் அஞ்சலி
- தங்க நகைகளைத் திருடியவர் சிசிரிவி கமராவில் சிக்கினார்
- யாழ். பல்கலைக்கழகத்தில் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு
- முள்ளிவாய்க்கால் படுகொலை; உணர்வெழுச்சியுடன் தமிழ் ஊடகங்கள்
- கண்ணீரோடு வந்த பட்டதாரிகளுக்கு தண்ணீர்வீச்சு எதற்கு? யாழில் ஆர்ப்பாட்டம்
- சாவகச்சேரியில் 31 மாடுகளை வெட்ட அனுமதிகொடுத்த தவிசாளர் வசமாக மாட்டினார்
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
- tamilsportsnews.com