இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் அதிரடி முடிவு

0
488
Lankan cricket board urgent decision five members group election

Lankan cricket board urgent decision five members group election
ஐவர் அடங்கிய தேர்தல் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இலஙகை கிரிக்கட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கட்டின் தேர்தலை எதிர்வரும் 31ம் திகதி நடத்துவது தொடர்பில் கலந்தரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக 05 பேர் அடங்கிய தேர்தல் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கட்டின் அதிவிஷேட பொதுக்கூட்டத்தின் போது இந்தக் குழு நியமிக்கப்பட்டதாக இலங்கை அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
Lankan cricket board urgent decision five members group election

More Tamil News

முள்ளிவாய்க்கால் படுகொலை; உணர்வெழுச்சியுடன் தமிழ் ஊடகங்கள்

Tamil News Group websites :