DMK fight TamilNadu Governor came viluppuram
விழுப்புரத்தில் தமிழக ஆளுநருக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டி திமுக போரட்டத்தில் ஈடுபட்டது, அரசு பணிகளை ஆளுநர் பன்வாரிலால் ஆய்வு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், மக்களாட்சி அதிகாரத்தில் ஆளுநர் தலையிட கூடாது என்றும் அவர்கள் முழக்கமிட்டனர்,
முன்னாள் அமைச்சர் பொன்முடி தலைமையில் ஆளுநருக்கு எதிராக முழக்கமிட்டு போராட்டம் நடைபெற்று வருகிறது, இந்த கறுப்புக்கொடி ஆரப்பாட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் பங்கேற்றுள்ளனர்,
இதற்கு முன்னர் ஆளுநர் பல இடங்களில் ஆய்வு மேற்கொண்டபோதும் பலத்த எதிர்ப்பு நிலவியது, இதனை தொடர்ந்து அவர் சில மாதம் ஆய்வு மேற்கொள்வதை நிறுத்தி வைத்தார், தற்போது மீண்டும் ஆய்வு மேற்கொண்டு வருவதால் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
More Tamil News
- கால் டாக்சி ஓட்டுநர்கள் – காவல் ஆணையரகத்தில் புகார்!
- காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்!
- பெரும்பான்மையை நிரூபிப்போம் : ஷோபா கரண்ட்லஜே!
- காங்கிரஸ் 13 எம்.எல்.ஏக்கள் ஆளுநர் மாளிகை வந்தடைந்தனர்!
- மதுரையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து!
- கர்நாடக விவகாரம் – நீதித்துறை மீது நம்பிக்கை வந்துள்ளது : காங்கிரஸ் வழக்கறிஞர் பேட்டி!
- சாகர் புயல் காரணமாக 5 மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை : மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வலியுறுத்தல்!
- நிலக்கரி பிரச்சனை : தமிழகத்தில் மின் வெட்டு அபாயம்!
- விஜயகாந்துடன் கூட்டணி : சமக தலைவர் சரத்குமார் பரபரப்பு பதில்!
- சென்னையில் இடிந்து விழுந்த பால்கனி : பேத்தியை உயிரைக் கொடுத்து காப்பாற்றிய பாட்டி!
- எம்.எல்.ஏ’க்களை தக்க வைக்க காங் – ம.ஜ.த – தீவிரம் : நள்ளிரவில் விடுதியை காலி செய்து ஐதராபாத் பயணம்!