அரசாங்க பணத்தை செலவிட்டவர்களுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி

0
388
TAMIL NEWS Justice Minister orders disband Welikada Prison intelligence unit

Lankan receive loan waste money people identification duty
2005 ஆம் ஆண்டு முதல் கடந்த 2015 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் அரசாங்கத்தின் நிதி தவறான பயன்படுத்தப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் தலதா அத்து கோரள தெரிவித்தார்.

கையிருப்பில் இருந்த பணமும் மற்றும் கடனாக பெற்றுக் கொண்ட பணமுமே இவ்வாறு முறைகேடாக செலவிடப்பட்டுள்ளதாக அவர் சுடடிக்காட்டினார்.

அத்துடன், மூன்று நீதிபதிகள் அடங்கிய விஷேட நீதிமன்றம் அமைக்கும் திட்டம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனூடாக இடம்பெறுவது அரசியல் பழிவாங்கல் அல்ல என்றும் இந்த மோசடிகளுடன் தொடர்புடைய நபர்களிடமிருந்த பணத்தை மீளப் பெற்றுக் கொள்வதே நோக்கம் எனவும் அவர் கூறினார்.

யார் விரும்பாவிட்டாலும் அரசாங்கம் என்ற ரீதியில் தாம் சரியான விடயங்களை நடைமுறைப்படுத்துவதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரல கூறியுள்ளார்.
Lankan receive loan waste money people identification duty

More Tamil News

Tamil News Group websites :