generate savings country Subramanian Swamy senior leaders said
“வருமான வரியை ஒழித்துக் கட்டுவதால் நாட்டில் அதிகளவில் சேமிப்பு உருவாகும்” என பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:
இந்தியாவில் வருமானவரி செலுத்துவோர் சதவீதம் மிகக் குறைவு. அவர்களுக்காக மக்கள் மீது அதிக வரிச்சுமையை ஏன் ஏற்ற வேண்டும்.
நடுத்தர குடும்பத்தினருக்கும் சிறு தொழில் முனைவருக்கும் வருமான வரி பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே வரிமான வரியை ஒழிக்க வேண்டும். இதனால் நாட்டில் சேமிப்பு உருவாகி, மூதலீடுகள் பெருகும். நாட்டின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.
வருமானவரியை ஒழிப்பதன் மூலம் இழக்கும் தொகையை விட, மறைமுக வரி மூலம் அரசுக்கு அதிக தொகை கிடைக்கும்.
மேலும், இயற்கை வளங்கள் மற்றும் 2ஜி முதல் 5ஜி வரை உள்ள ஸ்பெக்ட்ரம்களை முறைப்படுத்தி ஏலம் விடுவதன் மூலம் நிதி ஆதாரம் அதிகம் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.
generate savings country Subramanian Swamy senior leaders said
More Tamil News
- வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் இருவர் கைது
- வடமாகாண முன்னாள் அமைச்சர்கள் மீது மேலுமொரு விசாரணை
- வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் குற்றமற்றவர்; சபையில் கடும் எதிர்ப்பு
- புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைக்கு தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு இடமாற்றம்
- யாழில். எரிபொருட்களை பதுக்க முயற்சி; வரிசையில் காத்திருந்த மக்கள்
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்திற்கு யாழ். பல்கலைக்கழ நிர்வாகம் அனுமதி மறுப்பு
- ஆயிரத்திற்கும் அதிகமான நட்சத்திர ஆமைகள் மீட்பு; மூவர் கைது
- ‘யாழில் ஆசிரியர் தற்கொலை; பாடசாலை அதிபரின் கொடூரம்
- மலையக தியாகிகளின் நினைவேந்தல் நிகழ்வு
Tamil News Group websites :