அர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேனவிற்கு மீண்டும் விளக்கமறியல்

0
754
Arjun Aloysius owner purse turasis executive officer Kasun Palisena

(Arjun aloysius kasun palisena further remanded)
பேர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்த நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் இருவரையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்றைய தினம் உத்தரவிட்டுள்ளார்.

மத்திய வங்கியின் பிணைமுறி விநியோக மோசடி தொடர்பில் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோர் கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Arjun aloysius kasun palisena further remanded