சவுதியில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியது இந்தியர் என கண்டுபிடிப்பு

0
759
Suicide bomber struckSaudi ArabiaJeddah 2016 Indian

(Suicide bomber struckSaudi ArabiaJeddah 2016 Indian)

சவுதியில், 2016ஆம் ஆண்டு தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியவர், இந்தியாவை சேர்ந்தவர் எனத் தெரிய வந்துள்ளது.

சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் 2016ஆம் ஆண்டு தற்கொலைப்படை தாக்குதல் நடந்தது. இதை நடத்தியவர் பாகிஸ்தானை சேர்ந்த Abdullah Qalzar Khan என்ற சவுதி அதிகாரிகள், அவரது புகைப்படத்தை வெளியிட்டனர். அதை பார்த்த மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு பிரிவினர், அந்நபர், 2010 மற்றும் 2012 புனே குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய மகாராஷ்டிராவை சேர்ந்த Fayaz Kagzi என்று சந்தேகித்தனர். இது குறித்து சவுதி அரசுக்கு தகவல் அளித்து, மரபணு சோதனை நடத்த, சில மாதிரிகளையும் அனுப்பினர். மரபணு சோதனையில், தாக்குதலை நடத்தியது இந்தியாவை சேர்ந்த Fayaz Kagzi என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

(Suicide bomber struckSaudi ArabiaJeddah 2016 Indian)

More Tamil News

Time Tamil News Group websites :