இஸ்தான்புல் பகிரங்க டென்னிஸ் முதல் சுற்றில் லொரன்சி வெற்றி!

0
609
Istanbul open Tennis 2018 news Tamil

(Istanbul open Tennis 2018 news Tamil)

துருக்கியின் – இஸ்தான்புல் நகரில் ஆரம்பமாகியுள்ள இஸ்தான்புல் பகிரங்க டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் இத்தாலியின் பவுலோ லொரன்சி வெற்றிபெற்றுள்ளார்.

இஸ்தான்புல் பகிரங்க டென்னிஸ் தொடர் ஏப்ரல் 30ம் திகதி ஆரம்பமாகி மே 6ம் திகதிவரை நடைபெறவுள்ளது.

இந்த போட்டித் தொடரின் முதல் சுற்றில் இத்தாலி வீரர் பவுலோ லொரன்சி, துருக்கியின் செம் இல்கலை எதிர்கொண்டு விளையாடினார்.

இந்த போட்டியில் ஆரம்பத்திலிருந்து சிறப்பாக ஆடிய லொரென்சி 2-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்றார்.

இவர் முதல் செட்டை 6-2 என கைப்பற்றியதுடன், இரண்டாவது செட்டை 6-3 என கைப்பற்றி வெற்றிபெற்றார்.

<<Tamil News Group websites>>

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here